கீழடியில் தான் 1973ம் ஆண்டு தொடக்கம் ஆசிரியராகப் பணிபுரிந்த போது 1974ம் ஆண்டில் தமது மாணவர்கள் தான் தங்கியிருந்த வீட்டின் தோட்டத்திலிருந்து எடுத்து வந்த தொல்பொருட்களைப் பற்றி விவரிக்கின்றார் ஆசிரியர் பாலசுப்ரமணியன்.
கீழடியில் தான் 1973ம் ஆண்டு தொடக்கம் ஆசிரியராகப் பணிபுரிந்த போது 1974ம் ஆண்டில் தமது மாணவர்கள் தான் தங்கியிருந்த வீட்டின் தோட்டத்திலிருந்து எடுத்து வந்த தொல்பொருட்களைப் பற்றி விவரிக்கின்றார் ஆசிரியர் பாலசுப்ரமணியன்.